Friday 26 April 2013

என் வரிகளில் - ஆத்தாடி பாவாடை காத்தாட (பூவிலங்கு )

ஆத்தாடி , எழில் கொஞ்சும் வரி போட
வரிக்கின்னும் எழில்கூட்ட கவிபாட
வரிபோட , அதை கவிபாட

ரசிக்குது ரோசா பொண்ணு - அதை
ருசிக்குது மனசு ஒன்னு

ஹே ..ரசிக்குது ரோசா பொண்ணு - அதை
ருசிக்குது மனசு ஒன்னு
ஆத்தாடி , எழில் கொஞ்சும் வரி போட
வரிக்கின்னும் எழில்கூட்ட கவிபாட

அடி உனக்காக வரி போட்டேன் வீம்பாக
கடிக்காதே என்னை நீ பாம்பாக

பாம்பாக,என்னை வீம்பாக

என் நாட்டில் உன் போல அழகில்லையே
கோவத்திலும் குளிர்கின்ற குளிர் மல்லியே
அடி ரோசாவே ....யே... யே.....

உன் பட்டு கன்னங்கள் என் கைகள் பட்டாலே
இரு மொட்டாய் பூக்காதோ தேன் முல்லையே

ஆத்தாடி , எழில் கொஞ்சும் வரி போட
வரிக்கின்னும் எழில்கூட்ட கவிபாட
வரிபோட , அதை கவிபாட

ரசிக்குது ரோசா பொண்ணு - அதை
ருசிக்குது மனசு ஒன்னு

ஹே ..ரசிக்குது ரோசா பொண்ணு - அதை
ருசிக்குது மனசு ஒன்னு

ஆத்தாடி , எழில் கொஞ்சும் வரி போட
வரிக்கின்னும் எழில்கூட்ட கவிபாட

மலரே உன் முகம் பக்கம் திரும்பாதோ
என் மனதைதான் ஓர் நாளும்  விரும்பாதோ

விரும்பாதோ பக்கம் திரும்பாதோ

அடி உலகத்தில் சிறந்தது என் நேசம்தான்
அது முழுவதும் நான் கொண்டேன் உனக்கோசம்தான்

அடி உன் நெஞ்சம் நான் தூங்கும் பஞ்சனை ஆகாதோ
ஆனாலும் நீ ரொம்ப படு காரம் தான்

ஆத்தாடி , எழில் கொஞ்சும் வரி போட
வரிக்கின்னும் எழில்கூட்ட கவிபாட
வரிபோட , அதை கவிபாட

ரசிக்குது ரோசா பொண்ணு - அதை
ருசிக்குது மனசு ஒன்னு

ஹே ..ரசிக்குது ரோசா பொண்ணு - அதை
ருசிக்குது மனசு ஒன்னு

ஆத்தாடி , எழில் கொஞ்சும் வரி போட
வரிக்கின்னும் எழில்கூட்ட கவிபாட.....

No comments:

Post a Comment