நினைவுகளின் உச்சபட்சத்தினில்
என் மனம் கவர்ந்து -
குழப்பத்தினை குடியமர்த்தி
விரக்தியின் விளிம்பில்
விரல்களுக்கு இடுக்கினில்
புகைப்பானை புகுத்திடும்
நினைவுகளை போலன்றி
கரிக்கோல் புகுத்தி
உனை, கவிதையில்
காதலிக்க சொல்லும்
நின் நினைவுகளுக்குத்தான்
எத்தனை வீரியமடி .........
No comments:
Post a Comment