நினைப்பது நீயன்றி
வேறெவரேனும் இருந்திருந்தால்
போதும் எனும்வரை பதிலுக்கு பதிலாக
பக்கம்பக்கமாய் பேசியிருப்பேன் ,
வெட்கத்தை மட்டுமே வெளிப்படுத்தி
மௌனத்தை மட்டுமே பதிலாக்கிட
கற்றுத்தந்தவளே நீதானடி !
குருவிடம் கற்ற வித்தையை
குருவிடமே காட்டுதல் , முறையாகுமோ ?
மூன்றாம்பிறையே
No comments:
Post a Comment