அழகே அழகே
உலகின் மிக அழகானவற்றிர்க்கோர்
போட்டி வைத்தால்
முதலாய் வரும் முதன் முதலே !
முழு பிரபஞ்சத்தினிலும்
அழகு நிலவு மகளவள்
தன் விருப்ப நிலைநிலமாய்
இருக்க விரும்புவது உன் நுதலே !
ஆசை என்றால் ஆசையே அற்று
வாழவேண்டி பற்றுகொண்ட
புத்தனுக்கே லேசான ஆசை எனும்போது
ஆசை மீது, உனக்கும் கொள்ளை ஆசைதானே ?
நான் வரி பதிக்கும் போது நீ
பதிப்பதில்லை ஏதும் பதிப்பை
பதிக்கதபோது பதிப்பாய்
சூட்சுமமாய் , உன் மதி பதிப்பை
பதிப்பபை ,நீ பதித்த மறுகணமே
படித்து நானறிவேன் ,
மணக்கும் மலர் உன் மனதின்
மதிமயக்கும் வாசத்தின் மதிப்பை,
ரத்தினமே , முத்தினமே , சித்திரமே
இன்னும் எத்தனை நாள்
உன் மனதை பொத்திவைப்பாய் ?
ஆசையின் மீதான உன் ஆசை அதை
இன்னும் எத்தனை நாள்
என்னிடம் சொல்வதை ஒத்திவைப்பாய் ?
என்னவளே உன் மனதை எனதோடு
இணையாக என்றும் சேர்த்திருப்பேன்
நான் பதிக்கும் பதிப்புகளின் முழுமதிப்பே !
துணையாக என்றும் காத்திருப்பேன்
என்னவளே உனக்காக !!
உலகின் மிக அழகானவற்றிர்க்கோர்
போட்டி வைத்தால்
முதலாய் வரும் முதன் முதலே !
முழு பிரபஞ்சத்தினிலும்
அழகு நிலவு மகளவள்
தன் விருப்ப நிலைநிலமாய்
இருக்க விரும்புவது உன் நுதலே !
ஆசை என்றால் ஆசையே அற்று
வாழவேண்டி பற்றுகொண்ட
புத்தனுக்கே லேசான ஆசை எனும்போது
ஆசை மீது, உனக்கும் கொள்ளை ஆசைதானே ?
நான் வரி பதிக்கும் போது நீ
பதிப்பதில்லை ஏதும் பதிப்பை
பதிக்கதபோது பதிப்பாய்
சூட்சுமமாய் , உன் மதி பதிப்பை
பதிப்பபை ,நீ பதித்த மறுகணமே
படித்து நானறிவேன் ,
மணக்கும் மலர் உன் மனதின்
மதிமயக்கும் வாசத்தின் மதிப்பை,
ரத்தினமே , முத்தினமே , சித்திரமே
இன்னும் எத்தனை நாள்
உன் மனதை பொத்திவைப்பாய் ?
ஆசையின் மீதான உன் ஆசை அதை
இன்னும் எத்தனை நாள்
என்னிடம் சொல்வதை ஒத்திவைப்பாய் ?
என்னவளே உன் மனதை எனதோடு
இணையாக என்றும் சேர்த்திருப்பேன்
நான் பதிக்கும் பதிப்புகளின் முழுமதிப்பே !
துணையாக என்றும் காத்திருப்பேன்
என்னவளே உனக்காக !!
No comments:
Post a Comment