Monday 29 April 2013

கயவர்களால் தானோ ??

தீதென்பார் உன்னை, தீதிர்க்கே தீதானவர்

தீதென்று எனைக்கூற, காரணம் யாதென்பாய் ?

தீதனே தான் நீ  என்று முத்திரையிடுவார்

மிகப்பெரியவர் போல் முகத்திரை அணிந்த

மகாபுருஷ ஆதிமடையர்கள்

கடவுள் அவன் ,கல்லாய் போனது - மனம்

கல்லாய் போன இக்கயவர்களால் தானோ ??


   கயவர்களால் தானோ ??

No comments:

Post a Comment