என் கவிதைகளின் சிதறல்கள்...
Monday 29 April 2013
காலம் -
ஆசை என் ஆசையும் ஒர் நாள் நிறைவேறும்
எனும் நம்பிக்கை விதைக்கு தண்ணீர் பாய்ச்சுவது
நம் காதலுக்கு அடுத்தபடியாய் காலம் தான்
- காலம் -
என் காதலும் ஒர் நாள் கைகூடும்
எனும் நம்பிக்கை மழையினை இந்நாள்வரை
எனக்காய் தூவிடும் ஒரே நண்பன்
- காலம் -
2 comments:
mythilisoba
29 April 2013 at 23:25
காலம் விரைவில் பதில் ௯றும்.அருமை
Reply
Delete
Replies
Reply
Unknown
1 May 2013 at 05:05
வாழ்த்துகளுக்கு நன்றி...!!!!!
Reply
Delete
Replies
Reply
Add comment
Load more...
Newer Post
Older Post
Home
Subscribe to:
Post Comments (Atom)
காலம் விரைவில் பதில் ௯றும்.அருமை
ReplyDeleteவாழ்த்துகளுக்கு நன்றி...!!!!!
ReplyDelete