என் கவிதைகளின் சிதறல்கள்...
Monday 29 April 2013
இருளாத பகல் வேண்டுகிறேன்....
அழியாத நினைவுகளை
கொஞ்சும் மொழியாலே தந்தவளே !
வடியாத மலரில் இருந்து கூட
தேன் வடியும், உன் இனிமை உணர்ந்துவிட்டால்
விடியாத இரவை வேண்டும் பல
காதலர்களுக்கு மத்தியில்
இருளவே இருளாத பகல் வேண்டுகிறேன்
உன் இனிமை நினைவுகளோடு தொடர்ந்திட .....
No comments:
Post a Comment
Newer Post
Older Post
Home
Subscribe to:
Post Comments (Atom)
No comments:
Post a Comment