Monday 29 April 2013

இருளாத பகல் வேண்டுகிறேன்....

அழியாத நினைவுகளை
கொஞ்சும் மொழியாலே தந்தவளே !

வடியாத மலரில் இருந்து கூட
தேன் வடியும், உன் இனிமை உணர்ந்துவிட்டால்

விடியாத இரவை வேண்டும் பல
காதலர்களுக்கு மத்தியில்

இருளவே இருளாத பகல் வேண்டுகிறேன்
உன்  இனிமை நினைவுகளோடு தொடர்ந்திட .....

No comments:

Post a Comment