Saturday 27 April 2013

இனி இல்லை .....

உயிரே !
உயிரின் உயிரே !
உன் கண்களில் துளி
கண்ணீரை வரவைத்தது
க விதைகள்  தானெனில்
அவைகளுக்கு இனி
காற்றில்லை ,தண்ணீரில்லை
இவ்வளவேன்
மறதியின் மறதியிலும்
நினைக்கபோவதும் இல்லை  .

No comments:

Post a Comment