Sunday 28 April 2013

பதிலே வரமாய் !


கவிதை காதலியே !

நெடுநாட்களாய்
உன் பதிலை ,வரமாய் பெறவே
தவமாய் தவமிருக்கும்
கேள்வி  ஒன்றுண்டு

இதோ
கவிதையின் காதலினால்
என்னை காதலிக்க துவங்கினாயா?

என் காதலினால்
கவிதையை காதலிக்க துவங்கினாயா ?

No comments:

Post a Comment