என் கவிதைகளின் சிதறல்கள்...
Sunday 28 April 2013
பதிலே வரமாய் !
ஏ
கவிதை காதலியே !
நெடுநாட்களாய்
உன் பதிலை ,வரமாய் பெறவே
தவமாய் தவமிருக்கும்
கேள்வி ஒன்றுண்டு
இதோ
கவிதையின் காதலினால்
என்னை காதலிக்க துவங்கினாயா?
என் காதலினால்
கவிதையை காதலிக்க துவங்கினாயா ?
No comments:
Post a Comment
Newer Post
Older Post
Home
Subscribe to:
Post Comments (Atom)
No comments:
Post a Comment